கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 17 நவம்பர், 2012

மருத்துவர் கணேசன்


அரியலூர் மருத்துவரின் தமிழ் பற்று ! 



மருந்து சீட்டைக் கூட தமிழில் மருத்துவர் கணேசன் எழுதுகிறார் என்பதை பற்றி ஏற்கனவே நாம் பதிவு செய்து இருந்தோம். இவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதோடு நிற்பதில்லை . அவர்களின் மொழிக்கும் சேர்த்தே மருத்துவம் பார்க்கிறார். ஆம் தமிழன் என்றால் என்னென்ன நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு காட்டுகிறார் இம் மருத்துவர். அதை துண்டறிக்கையாக அச்சியிட்டு தன்னுனிடம் வரும் நோயாளிகளுக்கு கொடுக்கிறார்.

இவ்வாறு இவரிடம் வரும் நோயாளிகளை தமிழ் உணர்வாளராக மாற்றுகிறார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் சேவை செய்து வரும் மருத்துவர் கணேசன் அவர்களை நாம் மனமார பாராட்டுகிறோம். நீங்களும் பாராட்டலாம் ! அவரை பின்பற்றலாம் !
 
சரண் குமார்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மருத்துவர் கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி...