கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 11 ஜனவரி, 2019

தமிழாசான் பதிவேடு விருது 2019

இவ்வாண்டு முதல் தமிழாசான் விருது தமிழ்ச்செயப்பாளருக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளோம். அதை முன்னிட்டு பத்து விருதுகள் திருவள்ளுவராண்டு ௨0௫0 (2050) 01.01.2019 அன்று வழங்கப்பட்டது.
௧) தமிழாயருக்கான விருது இரமேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௨) செந்தமிழ் வாணருக்கான விருது சாந்தக்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௩) சிறந்த தமிழாசியருக்கான் விருது வனிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௪) கலைவாணருக்கான விருது சுதன் அவர்களுக்கு வழங்கப்பது.
௫) தலைக்கோல் விருதுகள்  சமந்திக்கும் சப்தகிக்கும் வழங்கப்பட்டன.
௬) தற்காப்புக்கலைர் சாதனையாளருக்கான விருது சிவகணேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
௭) சிகரச்செல்வருக்கான விருது தாரகன் பாவலன் கோவேரன் மூவருக்கும் வழங்கப்பட்டன.

வருகிற ஆண்டு முதலாம் நாள் 2020 விருதுக்காய் காத்திருங்கள்