கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 16 ஜனவரி, 2010

மக்களவை

நொந்தநம் ஈழத் தமிழரை மீட்டெடுக்கச்
சொந்த உறவாய்ச் செயல்வீர - மாந்தராய்ப்
பந்தியில் கூடி யருங்கருமஞ் செய்யவெனத்
தந்திட்டார் மக்க ளவை