கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

போசினியா முக்கோணக் கோபுரங்கள்

உலகில் மிக அதிசயத்தக்க கோபுரத்தை போசினிய பழங்குடி மக்கள் அமைத்துள்ளனர். இது உலகின் மிகத்தொன்மையான  சான்றாக இன்று கிடைத்துள்ளது.கீழடி தமிழகத்தின் வராலாறு போல். எகித்து பெருமிடு அறிவியல் தொன்மைபோல் சுமேரியம் மொழியியல் ஆவணம் போல் போசினியம் உலகின் மிகப்பேணவேண்டிய தொல்சான்று.