கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரர் நாள்










நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை - வலிமையுந்
தாழா வுறுதியுந் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து.
_அரசன்.தமிழரசன்_