fredag 27. november 2009

மாவீரர் நாள்










நிலமிசை நீள்வான் கடலிசை சோலை
மலர்மிசை மூச்சுக் குழலிடை - வலிமையுந்
தாழா வுறுதியுந் தந்தவரே நம்தமிழ்
ஈழமா வீரர் நிறைந்து.
_அரசன்.தமிழரசன்_