கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 13 செப்டம்பர், 2008

நூல் அறிமுகமும் வெளியீடும்

முருகர் குணசிங்கம் அவர்கள் வெளியிடும் கி.மு 300 இல் இருந்து இற்றைவரை சான்றுகளின் கொத்து வெளியிடப்பட்டுள்ளது. 14.09.2008 நோர்வே நாட்டிலும் வெளியிடப்படுகின்றது.