கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 6 பிப்ரவரி, 2010

தமிழ் எழுத்து மாற்றம் தேவையா?



தமிழ் எழுத்தே தமிழரின் தலையெழுத்து என்பதை அறிந்து கொள்ளாதவர்கள் நம் அரசியலாளர்கள் என்பதை தமிழ் பண்டிதர்கள் முன்னர் பல கட்டுரைகள் மூலம் விளக்கியுள்ளனர். அவற்றைச் செவிமடுக்காதவர்களை நாம் புறந்தள்ள வேண்டும். தமிழ் எழுத்து மாற்றம் தமிழ்குமுகத்தை இன்னும் கீழ்நிலைக்கு இட்டுச்செல்லும் என்பது உறுதி.

பழைய வரிவடிவில் எழுதமுடியாமைக்கு வருந்துகிறோம்.