கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

தமிழ் இலக்கிய வளம்

மிகத் தொன்மையன மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இம் மொழி தமிழர் என்ற மக்களால் வளர்த்துக் காகப்படுகின்றது.இம் மொழிக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு.
இப் பெயர்கள் தமிழ் மொழியின் சிறப்பைக் குறிக்கின்றது. இதன் இனிமையை "தேன் தமிழ்", "தீந்தமிழ்" என்றும், இதன் இளமயை "பைந்தமிழ்" என்றும், இதன் செம்மயை சுட்டிக்காடுவதற்கு "செந்தமிழ்" என்பர்.

தமிழுக்கு உள்ள இன்னொரு சிறப்பு " முத்தமிழ்" ஆகும். முத்தமிழை மூன்றாகப் பிரிப்பார். இம் மூன்று பிரிவிகளை, இயல், இசை, நாடகம் என்பர். உரைநடை இலக்கியங்களை குறிப்பது இயற்றமிழ். இவை எண்ணத்தை வெளிப்படுத்த உதவும். இசைப்பாடல்களைக் குறிப்பது இசைத்தமிழ் ஆகும். இசைத்தமிழ் உளத்தை உருக்கி நெகுளச் செய்வன. முத்தமிழின் கடைசியான பிரிவு நாடகமாகும். இப் பகுதி பேச்சாலும் நடிப்பாலும் வெளுப்படுத்தி, மக்களை நல்வழிபடுத்தும்.

வேறொரு மொழியில் இல்லாத ஒரு சிறப்பு தமிழில் உண்டு. ஒரு பொருளின் பருவ கால பெயர்களை சுட்டிக்காட்டும். ஒரு இலையை கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு என்ரு அழைப்பர்.

கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் " யாவரும் ஊரே, யாவரும் கேளிர் என்றார்.
இதின் கருத்து என்னவென்றால், தமிழர் எல்லோருடையும் உரவினர்.


சங்கங்களாலும், புலவர்களாலும் தமிழ் வழக்கப்பட்டது. சங்கங்களை மூன்றாகப் பிரிப்பர், அவை முதற்சங்கங்கம், இடைச்சங்கங்கம், கடைச்சங்கங்கம் என்ரு பிரிப்பர். இவறுள் கடைசிச் சங்கத்தில் தோன்றிய நூல்கள் மட்டும் தான் எம்முடம் உள்ளது. கடற்கோள்கலாள் முதல் இரு சங்கங்களில் இருந்து, தோன்றிய நூல்கள் அழிக்கப்பட்டன.
3ம் சங்கங்கத்தில் பதினெட்டு நூல்கள் வந்தன. இவையை பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்பர்.
முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பட்டு என்ரு பல பாட்டுகள் உள்ளன. இந் நூல்களை பல புலவர்கள் இயற்றினர். இந் நூல்கள் தமிழ் மன்னரின், வீரம், கொடை, ஆட்சிச்சிறப்பு என்பவற்றை குறிக்கின்றன. இவைத் தவிர பதினெண்கீழ்க்கணக்கு என்ர 18 நூல்கள் உள்ளன.
இப் 18 நூல்களில் திருக்குறளும், நாலடியாரும் மிக சிறதவை ஆகும்.



சர்மிலன் குணபாலா