கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 மே, 2008

ஆறுவது சினம்

மனிதர்களால் காக்கப்பட வேண்டிய பண்புகளில் சினங்காத்தலும் ஒன்று. சினங்காத்தலைப் பற்றி பல சிறந்த புலவர்கள் தன் நூல்களில் எழுதியுள்ளனர்.உலகப் பொதுமறை என்னும் ஓர் நூலை இயற்றியவர் திருவள்ளுவராவார். இன்நூலின் மறு பெயர் திருக்குறள் ஆகும். திருக்குறளில் பல குறள்கள் சினத்தைப்பெற்றிக் கூறியுள்ளன.

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னும் ஏம்பு புணவைச் சுடும்

சொல்லிடத்துக் காப்பான் சினங்காபான்
னல்லிடத்துக் காக்கினென் காவாகா லென்மெலே

உள்ள இரு திருக்குறளும் சினத்தைப் பற்றிக் கூறியுள்ளது, இவை அதிகாரம் 31ல் எழுதப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தின் பெயர் "வெகுளாமை" ஆகும். பல புலவர்கள் சினத்தை தீயுடன் ஒப்புடுகின்றனர்; ஏனென்றால் தீ தீப்பிடித்த இடத்தை மட்டும் அழிக்காமல், சுற்றியுள்ளதையும் அழிக்கும்.
ஒளவையார் மூதுரையில் சினங்காதலைப் பற்றி எழுதியுள்ளார்.

உள்ளாங் கவர்ந்தெழுந்து ஓங்கு சினங்காத்து
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுதல் அரிதோ விளம்பு


ஒளவைப்புலவர் சினத்தை "மூன்டெழும்பும் வெள்ளம்" என்கிறார். இவருடைய சூடியிலும் "ஆறுவது சினம்" என்று எழுதுகிறார். சினத்தை தேவையில்லாமல் வெளிப்படுத்த வேண்டம்.
சர்மிலன்.குணபாலா