கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 4 அக்டோபர், 2014

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


ஈழத்தின் அமைதிக்காக!!!!!!!!!

உன்னிடத்தில்
எது நல்லதோ
அதைக் கொடு
என்றான் வள்ளுவன்
எந்தை எந்தம்பி
சிவகுமாரனை
தமிழரசனாய்
ஈழத்துக்குக்
கொடுத்தார்
எம் தலைவனோ
இளைய மகன்
பாலச்சந்திரனையும்
ஈழத்தின் அமைதிக்காக
ஈய்ந்தார்!
- தமிழரசி -