கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 22 டிசம்பர், 2012

மியன்மார்(பர்மா) வாழ் தமிழர்கள்


வணக்கம் உறவுகளே! இந்தச் செய்தியை உங்களிடம் கொண்டு செல்வதில் மியன்மார் (பர்மா) வாழ் தமிழராய் நான் மிகவும் பெருமை அடைகிறேன். 200 ஆண்டுகளுக்கும் மேலாக மியன்மாரில்(பர்மா) அதிகமான தமிழ் மக்கள் வசித்து வருகிறோம்.

ஆனால், மியன்மார்(பர்மா) வாழ் தமிழர்கள் உலகிற்கு அதிகம் தெரியாமல் போய்விட்டது..!

அந்தக் குறைய தமிழ்த்தேசியத் தலைவர் மூலமாக முடிந்தவரை நிறைவு செய்யும் வகையிலும், இந்த ஆண்டு NOV 27 லில் மியன்மார்(பர்மா) தமிழர் வரலாற்றில் முதன் முதலாய் தமிழ் இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தே மாவீரகளுக்கு மரியாதை செலுத்தியும், நம் இனத்தின் பெருமைகளை இளைய தமிழ்ச்சமுதாயப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறியும் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

நன்றி : தகவலும் படமும் சாரதாதேவி முத்துராமலிங்கம்.

1 கருத்து:

இளங்குமரன் சொன்னது…

பர்மா தமிழ்ச்சங்க முகவரி கிடைக்குமா....

நன்றி
இளங்குமரன்