கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 3 டிசம்பர், 2012

மாவீரர் தினம் உரிமையாகும்


நன்றி,
~மாவீரர் தினம் உரிமையாகும் குற்றமில்லை !
****************************************
01. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான பரமலிங்கம் தர்ஷானந் ((வயது24).
02. கணேஷமூர்த்தி சுதர்ஷன்.
03. கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான கனகசபாபதி ஜெயன்.
04. விஞ்ஞானபீட மாணவனான சண்முகம் சொலமன்.
ஆகிய ~ இலங்கை தமிழ் மாணவர்கள் ~ சிறையில் துன்பம் !
எத்துனை துன்பம் நேரினும் எங்கள் நிலை மாறோம் !
மாவீரர் தின நினைவு நாள் .
எங்கள் உரிமை , எங்கள் கடமை என்ற
இலங்கை பல்கலைகழக தமிழ் மாணவர்கள் !
இவர்கள் நால்வரும் சிறையில் அடைப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாகி வருகின்றனர் .இதை கண்டித்து புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் , மற்று வெளிவாழ் தமிழ் இளையோர் மாணாக்கர்கள் வன்மையாக கண்டித்ததுடன் மட்டும் இல்லாமல் போரட்டத்தை துவக்கபோவதாவாக அறிவித்து உள்ளனர் .தாயக தமிழகத்தில் இருந்து எழும் கண்டிப்புகளும் கண்டனங்களும் நெடுமாறன் , வைகோ , சீமான் போன்றவர்கள் பதிவு செய்து இருகின்றனர் .இவை அணைத்து இருப்பினும் இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் சற்று மௌனம் என்பதே நிதர்சனமான உண்மை .
 

கருத்துகள் இல்லை: