கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

கோண்மீன்கள்

இரண்டு இலக்கிய மலைகளுக்கு நடுவே கைப்பிடித்து நடக்கும் தமிழாறு போன்ற உணர்வைப்பெற்றேன்.என்னே ஆராய்ச்சிப் பார்வை என்னே இலக்கிய நோக்கு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லையே! ஒருவர் சொல்லாய்வறிஞர் மற்றவர் இலக்கியவறிஞர். 


கருத்துகள் இல்லை: