கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தைத்திருநாள்



தோழமைகள் அனைவர்க்கும் என்னுடைய உளங்கனிந்த உழவர் திருநாள், தைத்திருநாள், தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நன்றி

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறை மற்றும் அயலூர் இளைஞர்களால் வருடா வருடம் பட்டம் விடும் போட்டி நடாத்தப்படுவது யாவரும் அறிந்ததே.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வேவில் இளைஞர்களால் கட்டப்பட்ட 35 அடி 3 அங்குலம் கொண்ட இராட்சத பட்டம் பொங்கலை முன்னிட்டு வானில் பறக்க விடப்பட உள்ளது.

இளைஞர்கள் பலரதும் கூட்டு முயற்சியினால் கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு உள்ள இந்தப் பட்டம் உருவாக்கப்படுள்ள.


கருத்துகள் இல்லை: