கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

தமிழ் பூர்வீகம்


16 பில்லியன் ஆண்டுகாலம் இருக்கும் நம் பிரபஞ்சத்தின் தோற்றவளர்ச்சி.அதில் இருநூறு ஆயிரம் ஆண்டு காலமிருக்கும் குரங்கு வடிவிலான தோற்றம் நூறு ஆயிரம் காலப்பகுதி நெருப்பின் பயன்பாடு பத்தாயிரம் ஆண்டிலிருந்து மனிதவளர்ச்சி வேட்டையும் வளர்ச்சியும் கலந்த கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை. நாகரிக மனித வளர்ச்சி எனலாம். இன்றிருக்கும் சகாரா ஒருபகல் பூஞ்சோலையாக இருந்தது.

 

அப்பூஞ்சோலை எவ்வாறு பாலையானது அந்த பாலைக்குக் கீழே படிந்துள்ளது மனிதத் தோற்றம். சகாராவுக்கும் அருகே உள்ள நாடுகளை எடுத்தால் அவர்கள் பண்பாடு புரியும். அவர்கள் பேசும் மொழியை உற்று நோக்கினால் நாம் பேசும் தமிழ் தான் என்பது புரியும்.

                                      

  
 
 
எந்த மொழிக்கும் இல்லாத அச்சிறப்பு வல்லினம் _ ஆபிரிக்கம் மெல்லினம் _மொங்கோலியம் இடையினம் _ஐரோப்பியம் என்பது புரியும். நான்காவது பண்ணை இந்தியம் என்று புரியும்.தமிழில் உள்ள ககரம் கரப்பாவின் தோற்றத்தைக் கூறும்.அகரம் ஆங்கு குடிகொண்ட அதாவது தலைச்சங்கத்தில் முடிசூடிய சிவனைக்குறிக்கும். ஓங்காரம் அவன் மேனி உருவத்தைக் குறிக்கும்.அதாவது சிவலிங்கத்தைக் குறிக்கும். சிவன் தோற்றம் முதற்சங்கம் சுமேரியம் அல்லவா! மூத்த சங்கம் எகிப்து அல்லவா நாகர் பிறந்தகம் அதுவல்லவா கடற்கோளால் சிதையுண்ட பின் சிறப்பாய் உருவான சிவமல்லவா முதற்சங்கத்தின் நபி முதல் நபி

எல் - அல் - எஸ் - இஸ் -அஸ்
அல்ல - இல்லை - இலை - அலை
ஏல் -எல் -எலும்பு -எழு - எழுதல்
அல்ல - அல்லா -அல்லது - அல்லாஷ்
அஸ் -அஸ்ஸாம் -அஸ்லாம் - இஸ்லாம்
சால்பு - சால் - ஸல்
நம்பு- நம்பி -நபி
அஸ்லா மழைக்கும் மழைக்கும் ஸலாம்
அல்லா வழி உன்னை அழைக்கிறது ஆம் சால்புடையனாக அழைக்கபடுகிறேன்

ஒருதட்டில் உணவருந்தும் உயரிய பண்பாடு இசுலாத்திடமல்லவா இருக்கிறது. தந்தை சொல்கேட்டே மண்மகனைத் தெரிவு செய்யும் பண்பாடு எதியோப்பியரிடமல்லவா இருக்கிறது.எதியோப்பியம் எரித்திரியம் கென்யா நீகர் சூழ்ந்த நிலமே தமிழின் முதல் தயகம் இரண்டாம் தாயகம் நாகர் வழிவந்த வேல்கொண்ட திருநாடு எகிப்து வானவர் வழிவந்த தாயகம் சுமேரியர் பெருநாடு நான்காம் உயர் நாடு நாவலம் பொழில் நாடு. செம்மொழியாம் தமிழ் நாடு. இவ்வெடுத்துக்காட்டுகளால் கூறவிழைவது ஆபிரிக்கம் முதல் தாயகம் அரேபியம் இரண்டாம்தாயகம்(அரேபியம் வடவிந்தியம்)மொங்கோலியம் மூன்றாம் தாயகம். ஆபிரிக்கம் மேற்குத்தொடர் குமரி நான்காம் தாயகம்.போதுமடா சாமி

வரலாறு என்பது மாயை. அதில் மதங்களும் மாயா
sa.uthayan

கருத்துகள் இல்லை: