கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 22 ஜூலை, 2015

Bagdad battery 2000 years old ( IRAK )

 
நாவலம் பொழிலிலிருந்து சுமேரியம் சென்றதா ?
சுமேரியத்திலிருந்து நாவலம் பொழிலுக்குச் சென்றதா?
என் கேள்விக்கென்ன பதில்?
 

 
"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
கீழே மந்திரம் மறைந்துள்ளது

 
"தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
இது அகத்தியர் மந்திரமாமே

http://siththanarul.blogspot.no/2013/06/blog-post_3.html


 

கருத்துகள் இல்லை: