கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 23 ஜூலை, 2015

நம்மாழ்வார்

அகத்தியனார் அருளிய நற்பனைத் தானே
அழகாக நம்மாழ்வார் அருளிச் சென்ரார்
உகந்தபணி நமக்கெல்லாம் உழவுத் தொழிலொன்றே
உலகைக் காக்கும்  - அந்த
உயந்த பணிக்காய் உழைப்போம் மக்காளே!
அண்டத்தில் உள்ள பற்பல பேர்களோடு
அடங்காமல் சண்டையிட்டு உருளும் ஞாலம்
பிண்டமாய் இருக்கும் உடலை எல்லாம்
பிணமாய் ஆக்காது - நல்
உயிராய் உய்க்கின்ற நிலையைக் காண்பாயே
ஆதியும் பகவனும் சேர்ந்தால் அல்லவோ
அதைத்துக்க்கும் வாழ்வுண்டாம் நல்வாழ்வும் அதுவே
கதிரையும் காற்றையும் நீரையும் மண்ணையும்
காப்பாற்ற முன்வருவோம் அனைவரும் ஒருங்கிணைந்தே!

 
 
 
 
 
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காமல்
சீரகத்தைத் தந்திரேல் வேண்டேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே!
 
 
 
 

 
 
 
 
 
 
 

 
 
 

கருத்துகள் இல்லை: