கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 26 ஜனவரி, 2008

தமிழ்நூல்களை அறிவோம்

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்,
கற்றரிந்தார் ஏத்துங் கலியோடு அகம் புறம் என்று,
இத்திறத்த எட்டுத் தொகை"

கருத்துகள் இல்லை: