கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

தமிழனா /சிங்களவனா



இலங்கையின் மூத்தகுடி தமிழனா? /சிங்களவனா?
என்ன நகைப்பு என்றால் இருவருக்கும் மரபணு ஒன்றுதான். ஒருவரை கேலிச்சித்திரத்தால் காட்டுவது போல இலங்கை வரலாறு கேலிச்சித்திரங்களால் கேலிசெய்யப்படுகிறது.தமிழகம் பூம்புகார் இலங்கை இவற்றின் பூமித்தட்டையும் புவியியல் மாற்றங்களையும் உற்று நோக்கினால் வரலாறு புலப்படும். மரபழிப்பாக உருவாகியுருக்கும் இலங்கைச் சிக்கல் இடியப்பச்சிக்கலே!


http://kalaiy.blogspot.no/2012/01/blog-post_12.html
http://namkural.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D/
http://tamilseithekal.blogspot.no/2009/10/blog-post_3044.html


கருத்துகள் இல்லை: