கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 31 ஜனவரி, 2009

அசோகச் சக்கரத்தில் ஊசலாடுகிறது தமிழக்குமுகம்








புத்தனைக் கொன்றாய்
நபிகளைக் கொன்றாய்
விவேகானந்தனைக் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

காந்தியைக் கொன்றாய்
திலீபனைக் கொன்றாய்
அன்னைபூபதியைக் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

குழந்தையைக் கொன்றாய்
குடும்பத்தைக் கொன்றாய் - முத்துக்
குமரனையுங் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

இறைமையைக் கொன்றாய்
உரிமையைக் கொன்றாய்
அமைதிப்புறாவையுங் கொன்றாய்
கொல்வேன் கொல்வேன் கொல்வேன்

கருத்துகள் இல்லை: