கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2007

காலநிலை மாற்றம்



உலகதின் காலநிலை மாற்றத்தினால் பல அழிவுகளை கண்டங்களும் நாடுகளும் எதிர்கொள்ளப் போகின்றன என்பதை (Al Gore) தெரிவித்துள்ளார்.உலக அமைதிக்காக நோபல் பரிசினை (Al Gore) அவர்களுக்கு நோர்வே வழங்கியதில் உலக நாடுகளின் அரசியலாளர்களின் செவிகளுகளுக்கு சங்கை ஊதியிருக்கிறது. வெள்ளம் வருமுன்பே இலங்கையும் அணை கட்ட வில்லையென்றால் அழுது பயனில்லை.

காலநிலை மாற்றத்துக்கான கரணியங்கள்




  • சூரியக்கோளின் வெடிப்பு.

  • உலகத்தின் புதிய தொழில்நுட்பமும் கந்தகக்குண்டுகளும்.

  • உலகம் முதுமை அடைந்தநிலை

நாம் உலகத்தைக் காப்பாற்ற செய்யவேண்டியவை



  • உலகத்தில் உள்ள காடுகளை காப்பாற்றுதல்.

  • மரங்களை நாட்டுதல்.

  • போர்களை நடாத்தாமல் அமைதி வழியை கடைப்பிடித்தல்.

  • மாந்தநேயத்துக்காக பொது அமைப்புகள் கடுமையாகவும் உண்மையாகவும் உழைத்தல்.

  • நிலங்களை பாதுகாத்தல்.

கருத்துகள் இல்லை: