கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

இலண்டன் பயண நாளுலா

இலண்டன் அரச மாளிகையைச் சுற்று வட்டாரத்தைப் பார்வையிட்டுவிட்டு குகைவண்டி பிடித்துக்கொண்டு இலண்டன் பாலத்தை அடைந்தோம்


அவ்விடத்தில் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது இலண்டன் நாட்டைக்காக்கும் போர்க்கப்பல் உலகத்தின் கடல்பாதுகாப்பிலேதான் அந்த நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் அடங்கியிருக்கிறது முதலாம் எலிசபத்து கடல்ற்பாதுகாப்பிலும் வணிகத்திலும் அதிகம் அக்கறை எடுத்தாள் அதன் பிரதிபலிப்பு தான் பெரிய பாரிய வளர்ச்சியாக வளர்ந்துள்ளது. இந்த கப்பற்படையைக் கொண்டுதான் உலகத்தை கைப்பற்றியது எலிசபத்து அரசு

போர்க்கப்பல் உருவாகத்தில் இங்கிலாந்து பல உத்திகளைப் பயன்படுத்தி கப்பலைச் செய்தது அவற்றுள் முந்தியது இக்கடலுந்து


கருத்துகள் இல்லை: