கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

தமிழக மாணவர்கள்



தமிழீழத்துக்காக தமிழக மாணவர்கள் வடக்கிருத்தலை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பெருஞ்சோழன் கத்தியின்றி அரத்தமின்றி நடத்திய இந்தப் பாடுகிடத்தல் என்னும் வடக்கிருத்தல் இந்திய மத்திய அரசை நோக்கியும் ஐநாவை உலுக்கவும் தொடங்கியிருக்கிறது. வெற்றி உறுதி தமிழீழம் அருகில் மலரும் நன்றி மாணவர்களே.http://youtu.be/sGj7LiiZVtA
அன்புடன்
தமிழாசான்.


கருத்துகள் இல்லை: