கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 6 டிசம்பர், 2008

இனப்படுகொலை ( Genocide )










































நிறுத்து கொத்தணி குண்டுகளை போடுவதை நிறுத்து மண்டிக்கேட்கிறது வெண்புறா
வீடுகளிலும் குண்டுகள் - ஓடும்
சாலைகளிலும் குண்டுகள்
மூத்தோர் மேலும் குண்டுகள்
பாலகர் மீதும் குண்டுகள்
பார்த்துக் கொண்டெ
இருக்கலாமாஉலகம்!!!!!!

உலகே உனக்கு கண்ணில்லையா
தமிழீழ மண்னென்ன மண்ணில்லையா
உனது மக்கள் தான் மக்களா - எம்
தமிழீழ மக்கலென்ன கற்களா
:காசியானந்தன்:
























கருத்துகள் இல்லை: