கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 18 அக்டோபர், 2008

மாதவி காலத்து மகளிர் அணிகள்

விரலணி = கான்மோதிரம்
பரியகம் = காற்சவடி
நூபுரம் = சிலம்பு
பாடகம் = ஒருவகைக் காலணி
சதங்கை
அரியகம் = பாதசாலம்
குரங்கு செறி = கவான்செறி
விரிசிகை = முப்பத்திருவட மேகலை
கண்டிகை = மாணிக்க வளை
தோள்வளை
சூடகம்
கைவளை = பொன்வளை
பரியகம் = பாசித்தாமணி, கைச்சரி
வால்வளை =சங்கவளை,வெள்ளிவளை
பவழ வளை
வாளைப்பகுவாய் மோதிரம்
மணி மோதிரம்
மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி
சங்கிலி = வீரச்சங்கிலி
நுண்ஞாண்
ஆரம்
கயிற்கடையொகிய கோவை = பின்றாலி
இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை
தெய்வவுத்தி = சீதேவி
வலம்புரி
தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை
புல்லகம் = தென்பல்லியும், வடபல்லியும்

கருத்துகள் இல்லை: