கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 15 மார்ச், 2008

பெரியார்

தமிழர் நெஞ்சில் வாழ்கின்றார்
தாடித் தாத்தா ஈவேரா
குமுகப் புரட்சி புரியென்று
கூறி நின்றார் நாடெங்கும்

மக்களெல்லாம் நிகரென்றார்
மடமை நீங்குதல் நன்னென்றார்
தக்கபணிகள் தான் செய்தார்
தமிழராக உயர்ந்திட்டார்.

கருத்துகள் இல்லை: