கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 9 ஜூலை, 2007

செப்புமொழி

  • உன் மகன் நல்லவனாக இருந்தால், நீ ஏன் சேமிக்கவேண்டும். உன் மகன் தீயவனாக இருந்தால் ( அவனுக்காக ) நீ ஏன் சேமித்து வைக்கவேண்டும். * இந்தியா*
  • பிறரை சீர்திருத்தும் கடமையைவிட தன்னை சீர்திருத்துவதே முதல் கடமை. உன் கடமையைச் செய் ; பலனை எதிர்பாராதே * கீதை*
  • பணத்தை மனிதன் ஆளவேண்டுமே தவிர, பணம் மனிதனை ஆளக்கூடாது.
  • தனது மனவுலக ஆசைகளிருந்தும், அச்சங்களிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்பவன் தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகமையைப் பெறமுடியும். *வே.பிரபாகரன்*
  • ஒரு வார்த்தையை உன் உதடுகள் உதிர்க்கும் முன் உன் உள்ளம் அதனை இரு தடவைகளேனும் சிந்திக்குமானால் அதன் விளைவு ஒரு போதும் விபரீதமாக இருக்காது.

கருத்துகள் இல்லை: