கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

மனிதத்தின் பூர்வீகம்

ஆபிரிக்காவில் தொடங்கிய புலப்பெயர்வு தெற்கே அவுத்ரேலியாவரை நீண்டது.பின் அங்கிருந்து தொடங்கிய மனித குமுகம் மீண்டும் ஆபிரிக்காவுக்கு மிகப்பெரிய நாகரிக்கத்தைக் கொடுத்தது. அந்நாகரிகத்தில் இன்றளவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரிகம் சுமேரியம்.அந்நாகரிகமே தமிழநாகரிகம் என்பது கண்கூடு மெய்ப்பொருள் ஆய்வாளர்கள் தரும் தரவுகளை பார்ப்பம்
சங்கம் - சங்குஅம் தமிழில் விளத்தம் வலம்புரி முத்தம் (வலதுபுறமாக அமைதல் முத்தமிழின் மாண்பு)
ஆரியன் - அரிமா போன்று நடக்கும் மன்னன் அல்லது ஆண்மகன்(அரி -ஆரி-ஆரிஅன்)
காதம் -இன்றைய அளவீடு பத்து மைல்(கால் - கால்தம் - காதுஅம் -காதம்)
சன் - சனம் - ஜனம்
தமுள் - தமுஸ் (தவசி - தவுசி - தமுசி - தமுஸ் - தமுள் - தமிள் - தமிழ்) - துமுசி
அ - அம் (உம் - அம் - எம்(M))
அக - அகம் (ஆகுதல் - ஆகு - அகு - அக - அகம்)
அம்பர் - அம்பரம்
அம்மா - அம்மை
அர -அரை
அலரி -அலறு
அரளி -அரளி
அபல் -அவல்
உனமே - உலமை
கரா - கரை
கலம் -கலம்
அ -எ - ஏ - ஏய் - ஏலே - எலோ -எலேலோ
தார் - திற
நாறு -ஆறு
நாறு - நாது - நாதி - நதி
சீறு - சீறு
தரு -துரு
எல -எழு


கருத்துகள் இல்லை: