கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

திங்கள், 16 மே, 2022

இலை அரும்பும் காலம்

 பெரும்பாலும் நோர்வே நாட்டில் சித்திரை கடந்ததுமே மே மாதம் தமிழுக்கு மேழம் அல்லது மேடம் இலை அரும்பத்தொடங்கிவிடும். மழைத்தூறல்கள் மரங்களின் மீதி துளிகளைத் தூவவில்லை என்றால் பலருக்கு இடரைக் கொடுத்துவிடும். கண், தோல் நோய்கள் ஏற்பட்டுவிடும். இவ்வாண்டு எல்லோருக்கும் மிகவும் சிறப்பு எனலாம்.

ஆம்,2022