கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 14 ஜனவரி, 2009

பொங்குதமிழ்

பொங்குதமிழ்
தமிழ் கூறும் நல்லுலகத்தில் வாழும் அன்புறவுகளே!
தமிழகத்தில் அரிசிப்பொங்கல் தமிழீழத்தில் அரத்தப்பொங்கல்
கதிர் தோன்றினாலும் ஒளி இல்லையே
மொழி இருந்தாலும் நாடில்லையே
உறவுகள் இருந்தாலும் உதவியில்லையே
இருந்தாலும் தடைகள் தொல்லையே
விடியவில்லையே பொங்குவதற்கு

கருத்துகள் இல்லை: