கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

எஃகிப்தின் சுவரில்



எஃகிப்தின் சுவரில் காணப்படும் மின்கலவடிவமும் அகத்தியர் வடிவமைத்த மின்கலத்துக்கும் உள்ள ஒற்றுமையை கண்டு தெளிக. எஃகித்தின் சுமேரியத்தின் கரப்பாவின் ஏடலையே அகத்தியர் கற்று நாவலம் பொழிலில் சிறந்து விளங்கினார். அவர் ஐம்பூத வழிபாட்டை தொடக்கி வைத்தார் வேல் எஃகித்து மக்கள் பயன்படுத்திய காவல் கருவி இந்தியாவின் முழு திறனுக்கும் எஃகிப்தியமே மூலம்.

கருத்துகள் இல்லை: