கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

சனி, 18 ஜூலை, 2015

தைலசயின்


 
 
 
மனிதனால் அழிக்கப்பட்ட , ஒரு மார்சூப்பியல் , இதன் பெயர் தைலசயின் (Thylacine) , இவைகள் கங்காருவை போல குட்டிகளை இதன் வயிற்றுப் பைய்யில் வைத்து பாதுகாக்கும்,மாமிச உ...ண்ணிகளான இவைகள் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா முழுமைக்கும் இருந்தது, ஆனால் ஐரோப்பிய வேட்டைக்காரர்களால் இவைகள் கொன்றொழிக்கப் பட்டு இறுதியில் தாஸ்மேனியாவில் மட்டும் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இருந்தது..
இவற்றின் முதுகில் புலி போன்ற வரிகள் இருக்கும், ஆகவே இவைகளை தாஸ்மேனிய புலிகள்(Tasmanian tiger) என்றும் அழைப்பார்கள். இவைகள் 20ஆம் நூற்றாண்டு இருதியில் முழுமையாக நம்மை விட்டு அழிந்தது..
நம்மால் நம்மைவிட்டு பிரிந்த இவைகளை ஒருநிமிடம் மனதில் எண்ணி , இயற்கையை போற்றுவோம் !

கருத்துகள் இல்லை: