கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

புதன், 16 ஜனவரி, 2013

முதல் மாதமும் முதல்வர்களும்

தை முதல்
16
பதினாறைப் போற்றுதூம் பதினாறைப் போற்றுதூம்
பார்ப்பணியத்தின் கருத்துகளை களைந்தெடுத்தவர் 
வள்ளுவர்
பார்ப்பணியத்தின் சொல்லைக் களைந்தெடுத்தவர் 
தேவநேயப்பாவாணர்
பார்ப்பணியத்தின் செயலுக்கும் அவர் வழிவந்த ஆரியத்துக்கும் அதன் அடக்கு முறைக்கும் தீ வைத்தவர் 
கேணல் கிட்டு

கருத்துகள் இல்லை: