குமரிநாடு(Lemur
ia): தமிழர் அல்லது திராவிடர், ஆரியர் துருக்கியர் முதலிய பிறமக்களைப்போல் அயல்நாடுகளிலிருந்து நாவல் (இந்து) தேசத்துக்கு வரவில்லை தெற்கே இந்துமாகடலில் முழுகிப்போன குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம். மனிதன் தோன்றிய இடமும் அதுவேயென்று மேனாட்டுக்கலைவல்லார் கூறுவது முற்றும் பொருத்தமாயிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக