கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வியாழன், 17 ஜனவரி, 2008

கழகத்திற்கு முற்காலம்







குமரிநாடு(Lemuria): தமிழர் அல்லது திராவிடர், ஆரியர் துருக்கியர் முதலிய பிறமக்களைப்போல் அயல்நாடுகளிலிருந்து நாவல் (இந்து) தேசத்துக்கு வரவில்லை தெற்கே இந்துமாகடலில் முழுகிப்போன குமரிக்கண்டமே தமிழரின் பிறப்பிடம். மனிதன் தோன்றிய இடமும் அதுவேயென்று மேனாட்டுக்கலைவல்லார் கூறுவது முற்றும் பொருத்தமாயிருக்கிறது.

கருத்துகள் இல்லை: