கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

வெள்ளி, 16 மே, 2014

இருநூறாவது அகவையிலே!

Hipp Hipp Hura
http://en.wikipedia.org/wiki/File:Flag_of_Norway.svg
இருநூறாவது அகவையிலே நோர்வே நாட்டில் நாம். நோர்வே வாழ் மக்களுக்காக அவர் தம் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட சட்டமூலம் தொடங்கப்பட்டு இருநூறு ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் பற்பல இடர்களுக்கு நடுவில் பற்பல இன்னல்களுக்கு நடுவில் இன்று வாழ்வியலில் முன்னுக்கு நிற்கும் நாடு நோர்வே எனலாம்.நோர்வே மக்களாட்சியில் முதன்மை எடுத்துக்காட்டான நாடு இல்லாத போதிலும் ஓரளவு மக்கள் நேயத்தோடு வாழும் வீடு அல்லது துறக்கம் எனலாம். அமைதி வேண்டியே நாம் இங்கு வந்துள்ளோம்.
http://en.wikipedia.org/wiki/Norway


1 கருத்து:

Unknown சொன்னது…

valthukal
www.puthiyatamil.net