கற்றுக் கொண்டே இருப்பவன் மாணவன்; கற்றதைக் கொடுத்துக் கொண்டே இருப்பவன் ஆசிரியன். _ஞா.தேவநேயப் பாவாணர்.

ஞாயிறு, 15 ஜூலை, 2007

நினைவுகள்

  1. விபுலானந்த அடிகள் (27.03.1892 - 19.07.1947).
  2. வாக்கியப் பஞ்சாங்க கணித மேதை இராகுநாத ஐயர் நினைவுநாள் ( 1969 ).
  3. தனிநாயகம் அடிகளார் நினைவுநாள் ( 02.08.1913 - 01.09.1980 ).
  4. புலோலியூர் சைவப்பெரியார் க. சிவபாதசுந்தரனார் நினைவுநாள் ( 17.01.1878 - 14.08.1953 ).
  5. சிறீ இராமகிருஸ்ண பரமஹம்ஸர் நினைவு நாள் ( 17.02.1836 - 16.08.1884 ).
  6. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை நினைவு நாள். ( 19.10.1888 - 24.08.1972).

கருத்துகள் இல்லை: