பக்கங்கள்
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
▼
சனி, 15 மார்ச், 2008
பெரியார்
தமிழர் நெஞ்சில் வாழ்கின்றார்
தாடித் தாத்தா ஈவேரா
குமுகப் புரட்சி புரியென்று
கூறி நின்றார் நாடெங்கும்
மக்களெல்லாம் நிகரென்றார்
மடமை நீங்குதல் நன்னென்றார்
தக்கபணிகள் தான் செய்தார்
தமிழராக உயர்ந்திட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக